50 ஆயிரம் வென்டிலேட்டர்கள் தேவை! மத்திய அரசு கணிப்பு
புதுடில்லி : கொரோனா வைரசை எதிர்கொள்ள அடுத்த 2 மாதங்களில் 2.7 கோடி என்95 மாஸ்க்குகள்,1.5 கோடி மருத்துவ பாதுகாப்பு கவச உடைகள், 16 பரிசோதனை கருவிகள் மற்றும் 50 ஆயிரம் வென்டிலேட்டர்கள் தேவைப்படும் என மத்திய அரசு கணித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த தகவல், கொரோனாவை எதிர்கொள்ளுவதற்காக நிடி…
சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பு விவரம்
ஐ.நா.,; சர்வதேச அளவில் 12 லட்சத்துக்கும் மேலானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது, உலகம் முழுவதும் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. உலக அளவில் 64,734 பேர் மரணமடைந்துள்ளனர். 2 லட்சத்து 46 ஆயிரத்து 648 பேர் மீண்டுள்ளனர். அதிகப்பட்சமாக இத்தாலியில் 15 ஆயிரத்து 362 பேர் பலியாகி உள்ளனர். அமெரிக…
அதிக மரணம் சந்தித்த இத்தாலி
உலகில் அதிகப்படியான மரணத்தை சந்தித்த நாடு இத்தாலி. இந்த நாட்டில் ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 632 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் 15 ஆயிரத்து 362 பேர் பலியாகி உள்ளனர். இது உலகிலேயே அதிக மரணம் ஆகும். அடுத்தபடியாக ஸ்பெயின் நாட்டில் பாதித்தவர்கள் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 168 பேர். இதில் 11 ஆயிரத்து 947 பேர் …
மோடி ட்விட்டர் அக்கவுன்ட்டுக்கு பதிலாக 33 சதவீத இடஒதுக்கீடு பரிசாக வழங்கலாமே.. புதுவை முதல்வர்
துணைநிலை ஆளுநருக்கும் எனக்கும் தனிப்பட்ட விரோதம் எதுவும் இல்லை. உலக மகளிர் தினத்தை முன்னிட்டு உலகில் உள்ள அனைத்து பெண்களுக்கும் சம உரிமை கொடுக்கப்பட வேண்டும்.     பொருளாதார வல்லுனர்கள் வைத்து பொருளாதார வீழ்ச்சியை சரி செய்யாமல், மருத்துவ வல்லுநர்கள் மூலம் கரோனா வைரஸை கட்டுப்படுத்ததாமல் பேசியே நேரத்த…
இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அவரது ட்விட்டர் பக்கத்தை பெண்கள்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அவரது ட்விட்டர் பக்கத்தை பெண்கள் இன்று ஒரு நாள் மட்டும் மகளிர் தினத்தை முன்னிட்டு பயன்படுத்தலாம் என்று கொடுத்த அனுமதிக்கு பதிலாக நாடாளுமன்றத்தில் 33 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு மகளிர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வரும் நிலையில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை …
அதன் பின்னர் சுகானி குழந்தையை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.
குழந்தையை சரியாக பராமரிக்கப்படாமல் போகலாம் என்ற அச்சத்தால் அதிகாரிகளிடம் பெண் குழந்தையதை ஒப்படைக்க மறுத்த சுகானியிடம், மகளிர் ஆணைய உறுப்பினர் ஃபிர்தௌஸ் கான் தாங்கள் குழந்தையின் குடும்பத்தை கண்டுபிடிக்க மேற்கொண்டுள்ள முயற்சி குறித்து விளக்கினார். கலவரத்தின்போது அந்த குழந்தை மசூதி ஒன்றின் அருகே அமர்ந…